Sunday, August 25, 2013

காதலும் கல்யாணமும்... love and marriage

காதலின் அன்பு தொல்லை
காதலும் கல்யாணமும்...

காதலில் மனங்கள்
இணைந்து
காலத்தின்
கொடுமையில்
காதலில் தோற்றால்......
களங்கமே வாழ்க்கை
காக்க யாரும் வரார்.
கனத்த மனதுடன்
கட்டாய கல்யாணத்தில்
கடமையாய் காலத்தை
கழித்திட்ட வாழ்க்கை -
அப்போதும்
காக்க யாரும் வரார்.
எது எப்படியிருந்த
போதிலும்
சமூக
கண்ணோட்டத்தில்.............
மனமகிழ்வுடனான
மங்கையின் வாழ்வு -
அவமானம்
கடமையாய் கதறிடும்
மனதுடனான
கன்னியின் வாழ்வு -
பூரணத்துவம்
திருமணம்!
என்றால் .............
"இரு மனங்களின்
சங்கமம்"
இன்றும்
வெட்கமற்று சத்தமாய்
பதிலளிக்கிறது
சமுதாயம

No comments:

Post a Comment

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts