Thursday, August 29, 2013

அம்மா

தமிழால்
சனியன் பிடித்தவளே,
என்ன சாப்பாடு செய்ற,
ஒரு உப்பு இருக்கா,
புளிப்பு இருக்கா,
காரம் இருக்கா,
பத்தியம் சாப்பாடா போடுற,
இப்படி திட்டி கொண்டே
மகன் சாப்பிட்டு, எழுந்து
போய் விட்டான்.

அம்மா அமைதியாய்
இருந்தாள், பக்கத்தில்
இருந்த அவனின்
தங்கை கேட்டாள், அவன்
அப்படி திட்டுறான், ஏன்னு
ஒரு கேள்வி கேட்க மாட்டியா,

அதற்கு அம்மா சொன்னாள்,
நான் கேட்டால் அவன்
கோவமா பாதி
சாப்பிடிலேயே எழுந்து
போய்டுவான், அதான்....

அதான்...."அம்மா"..

-Vel Murugan

Visit our Page -► தமிழால் இணைவோம்

No comments:

Post a Comment

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts