Tuesday, August 27, 2013

தீக்காயம் ஏற்பட்டு விட்டதா......??? Burn Has there ......?

தகவல் புத்தகம்:
Gokul Gk

தீக்காயம்
ஏற்பட்டு விட்டதா......???

மருந்தை தேடி அலைய
வேண்டாம்...!
தீக்காயம் பட்ட உடன்,
உடனடியாக குளிர்ந்த
நீரை சூடு குறையும்
வரை காயத்தில்
விடுங்கள்...
பின்னர்
ஒரு முட்டையை எடுத்து அதன்
வெள்ளைக்கருவை பிரித்து காயத்தின் மேல்
படரும் படி தடவுங்கள்...

சிறிது நேரத்தில்
வெள்ளைக்கருவானது காய்ந்து ஒரு பாதுகாப்பாகிறது...
சிறிது நேரத்தில்
வலி முற்றிலும்
குறைந்து விடும்...

இதை தொடர்ந்து செய்து வந்தால்.....
அடுத்த 10 நாட்களில்
காயத்தின் தடயம்
மறைந்து விடும்....
{தீயணைப்பு படையினர் மற்றும்
மீட்பு படையினர்
பயன்படுத்தும் யுக்தியும்
இதுவே.}

No comments:

Post a Comment

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts