Wednesday, August 28, 2013

இங்கேயும் இளிச்சவாயன் தமிழன்

சற்றுமுன் செய்திகள்:
சீனா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ்க்கு பிறகு எல்லையில் ஆக்கிரமிக்கும் பர்மா, விட்டுகொடுக்கப்படுமா ஆக்கிரமிப்பில் சிக்கிய‌  தமிழ் கிராமம்?

பாக்கிஸ்தா, சீனா , பங்களாதேஷ் போன்ற நாடுகள் இந்தியாவின் எல்லையில் ஆக்கிரமித்து கொண்டுள்ளார்கள், இந்தியாவோ சும்மா எச்சரிக்கைகள் மட்டும் கொடுத்துக்கொண்டுள்ளன, இந்நிலையில் வடமேற்கு மாநிலமான மனிப்பூரில் சாந்தேல் மாவட்டத்தில் எல்லைப்புற நகரமான மோரே வில் உள்ள ஒலன்பே கிராமத்தில் செவ்வாய் அன்று ஊடுறுவிய மியான்மர் இராணுவம் அங்கே தற்காலிக முகாம் அமைக்கும் பணியில் ஈடுபட்டது.

படத்தில் இருப்பது மோரே நகரில் உள்ள அங்காள பரமேஸ்வரி முனீஸ்வரன் கோவில்

மியான்மருக்காக விட்டு கொடுக்கப்படுமா தமிழ் கிராமங்கள்?

மேலும் படிக்க‌

http://www.satrumun.net/2013/08/moreh-town-myanmar-intrusion-tamils.html

# தமிழர்களின் நிலமான கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது, இப்போது தமிழன் கிராமம் மியான்மருக்கா? இங்கேயும் இளிச்சவாயன் தமிழன்

No comments:

Post a Comment

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts