Sunday, September 15, 2013

தமிழின் சிறப்பு tamilin sirappu

தமிழின் சிறப்பு

தமிழ்குடும்பம்.காம், இது உங்கள் குடும்பம்Today,

---

பப் பறித்தல், பூக் கிள்ளுதல், பூக் கொய்தல்

என்ற பல சொற்கள் பழக்கத்தில் இருப்பினும்,
ஒவ்வொன்றும் ஒரு தனிப் பொருளைப் பெற்றுள்ளது.
-
ரோஜா முதலிய செடிகளில் பூக்கும் பூவை எடுப்பதைப்
பூப்பறித்தல் என்று கூறுவர்.
-
தரையில் படர்ந்திருக்கும் கொடிகளில் உள்ள பூவை
எடுப்பதனைப் பூக் கிள்ளுதல் என்று கூறுவர்.
-
மரம், பந்தல் ஆகியவற்றில் உயர்ந்து படர்ந்திருக்கும்
கொடிகளில் உள்ள பூவை எடுப்பதைப் பூக் கொய்தல்
என்று கூறுவர்.

சொன்னவர்; பேரா.அ.ச.ஞானசம்பந்தன்
Show commentsOpen link

No comments:

Post a Comment

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts