Friday, August 30, 2013

கண்ணீர்... kanneer

பாவையே...

கடலின் ஆழத்தை அறியும்

கருவிகள் உண்டாம்...

உன் மனதின்

ஆழத்தினை அறிய...

இதுவரை

கண்டுபிடிகவில்லையடி...

பிறர் தந்த

வேதனையால்...

நான் துடித்ததை

விட...
நீ எனக்கு தந்த

வேதனைதானடி...

என் விழியில் கூட

உறங்க மறுக்குதடி...

என் விழிகள்

சிந்தும் கண்ணீர்...
கடலில் கலந்தால்
கடலின் நீர் கூட
அதிகரிகுமடி...

தீராத வலியையும்
வேதனையும்...

தந்துவிட்டாயடி
எனக்கு...

உயிராக உன்னையே
நேசித்த எனக்கு...
நீ தந்த காயங்கள் கூட
எனக்கு சுகம்தானடி...

நாம் ஒருவனை
வெறுத்தோமே...
நினைபாயே அவ்வபோது
அந்த நினைவே போதுமடி...

விரோதியாய் நீ நினைக்கும்
அந்த நினைவுகள்.....

No comments:

Post a Comment

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts