Saturday, July 27, 2013

காதலில் தற்கொலைகள் ஏன் ?

பாவம் எத்துணை கனவுகளோடு
ஆரம்பம் ஆயிருக்கும் இவர்களது காதல்
முதன் முதலில் காதலை சொல்லும் போது
அவர்களின் மனதில் எதுணை பட்டாம் பூச்சிகள்
பறந்திருக்கும்
அதற்க்கு அளவே இருக்கமுடியாது
எத்துன நண்பர்களை கூப்பிடு மச்சான் என் லவ்

அவள்ட சொல்லிட்டேண்டா அவளும் ஓகே
பண்ணிடாடானு சொல்லி சந்தோஷ
பட்டிருபாங்க
காதலிக்கும் போது செல்லம்(தங்கம் ) உன்கூட
ஆயுரம்
வருடம் வழனும் போல இருக்கு உன்ன
எப்டியெல்லாம்
பாத்துபேன் தெரியுமா சொல்லி சந்தோச
பட்டிருபாங்கா
பையன் சொல்லுவான் முதல் குழந்தை
உன்ன போல ஒரு பொண் குழந்தைதான்
வேணும்னு பொண்ணு சொல்லுவா உன்ன
போல
ஒரு ஆண் குழந்தைதான் வேணும்னு
ஓகே ஓகே நமக்குள்ள சண்ட வேணாம்
இரட்டை குழந்தையே பிறக்கும் போதுமானு
சொல்லி சந்தோசபட்டிருபா
ங்கா இப்படியெல்லாம்
பேசி சந்தோஷ
பட்டுடு நடக்காதுணு தெரிஞ்சதும்
எவளோ அழுதிருபாங்க இதெல்லாம் தாங்கிக
முடியாமதான் இறந்துபோய்டுறாங்க
ஆயுரம் வருடம் வாழணும்னு தொடங்கிய
காதல் ஒரு சில வருடங்களிலே முடிந்து
போகிறதது......

No comments:

Post a Comment

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts