Wednesday, September 4, 2013

சத்துணவு திட்டம் எம்ஜிஆர் MGR

தமிழால் இணைவோம்:
சத்துணவு திட்டத்தை ஆரம்பிக்கும்போது முதலமைச்சர் எம்ஜிஆருக்கு எதிராய் விதவிதமாக கடுமையான விமர்சனங்கள்.

எம்ஜிஆரிடம் நெருக்கமாக இருந்த ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் இது பற்றி அவரிடமே ஒரு நாள் குமுறலை வெளியிட்டு கேள்வி கேட்டுவிட்டார்.

அதற்கு எம்ஜிஆர் சொன்ன பதில் என்ன தெரியுமா?

என்கிட்ட சத்துணவு திட்டத்தை பற்றி விமர்சிக்கிற தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும், கேள்வி கேட்கிற பத்திரிகைகாரங்களுக்கும் அடுத்தவேளை சோறு என்பது கேரண்டியா இருக்கு.

அதனால சிரிச்சிக்கிட்டே கிண்டல் அடிக்கிறாங்க...கேள்விகேக்கறாங்க...

ஆனா நான் சோறு போட நினைக்கும் குழந்தைகளுக்கு அந்த கேரண்டியே கிடையாது... அதனால இவுங்க விமர்சனத்தையெல்லாம் நான ஏன் பெருசா எடுத்துக்கணும்?

இருபதாண்டுகளுக்கு முன்னர் அந்த ஸ்டண்ட் மாஸ்டர் என்னிடம் சொன்னது இன்று காலையில் சாப்பிடும்போது ஏனோ நினைவுக்கு வந்துவிட்டது.

-Elumalai Venkatesan

Visit our Page -► தமிழால் இணைவோம்

No comments:

Post a Comment

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts