Monday, July 29, 2013

முன்கோபம் முட்டாள் தனம் - சிறுகதை

ஒரு இளஞ்ஜோடியருக்கு திருமணமாகி 5
ஆண்டுகளாக குழந்தை பாக்கியமே இல்லை.

அதனால் அவர்கள் மிகவும் வருத்தத்தில்
இருந்தனர்.
ஒரு நாள் அழகிய நாய்
குட்டியை வாங்கி வந்தனர், அதை தங்கள் மகன்
போல வளர்க்க ஆரம்பித்தனர்.

அந்த நாய் குட்டியும் அவர்களுடன்
விளையாடி மகிழ்ந்தது.ஒரு முறை திருடன்
அவர்கள் வீட்டிற்கு வந்தபோது தன்னுடைய
எஜமானருக்கு விசுவசாமாக நடந்து கொள்ள தன்
உயிரையும் பொருட்படுத்தாமால்
அவர்களை விரட்டியது.

நாட்கள் உருண்டோடின அந்த குட்டி நாய் நல்ல
பெரிய நாயாக வளர்ந்தது. 7 வருடம்
கழித்து அந்த தம்பதியனருக்கும் ஒரு மகன்
பிறந்தான்.

இப்போதெல்லாம் அந்த குழந்தையுடன் தான்
அந்த தம்பதியினர் நேரத்தை செலவிடுகின்றனர்
.
நாய் இப்போதெல்லாம் தனிமையிலே தன்
பொழுதை கழிக்க வேண்டியதாயிற்று.
அவர்கள்
வளர்த்த நாய்க்கு அந்த குழந்தை மேல்
பொறாமை உண்டாயிற்று
ஒரு நாள் அந்த தம்பதியினர்
குழந்தையை தொட்டிலில் தூங்க
வைத்து விட்டு மாடியில்
நின்று பேசி கொண்டு இருந்தனர்.

சிறிது நேரம் கழித்து நாயின் சத்தம் கேட்டதும்
மேலே இருந்து இறங்கி ஓடி வந்தனர்.

படி அருகில் நாய் வாயில் ரத்தக்கறையுடன்
நின்று கொண்டு இருந்தது.இதைப் பார்த்ததும்
அதன் எஜமானர்
ஓடி சென்று துப்பாக்க்கியை எடுத்து வந்து நாய
பிறகு வீட்டின் உள்ளே சென்று பார்த்த
அவர்களுக்கு ஒரே அதிர்ச்சி.

குழந்தையின்
அருகில் நல்ல பாம்பு இரண்டு துண்டுகளாக
கிடந்தது .

குழந்தையை காப்பாற்ற அவர்கள்
வளர்த்த நாய் அந்த
பாம்பை கடித்து போட்டுள்ளது, அந்த பாம்பின்
ரத்தக் கறை தான் நாயின் வாயில்
இருந்தது என்று அப்போது தான்
அவர்களுக்கு புரிந்தது.

தங்கள் குழந்தையை காப்பாற்றிய
நாயை அநியாயமாக
கொன்று விட்டனே என்று கதறி அழுதனர்.

முன்கோபம் முட்டாள் தனத்தில் போய் முடியும்
என்பதற்கு இது ஒரு எடுத்து காட்டு.

எப்ப நாம ஒரு முடிவு எடுப்பது என்றாலும்
நன்றாக ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.

மனசாட்சி உள்ளவர்கள் மட்டும்
இதனை பகிரவும்(Share it!)!

No comments:

Post a Comment

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts