Friday, October 18, 2013

அடுத்தவன் வாழ்கிறான் tamil kavithai

அடுத்தவன் வாழ்கிறான்

எட்டி எட்டிப் பார்த்து 
ஒட்டி ஒட்டிக் கேட்டு 
தோண்டி  தோண்டி எடுத்து 
குடைந்து குடைந்து பிடித்து 
அடுத்தவன் மனதை அவன் 
அறியாமல்  படம் பிடித்து
உலகத்திற்கு வெளியிட்டு 
அவன் வெகுவாக நோக
 அவனைச் சார்ந்தோர் 
மிக்க வேதனையடைய 
அவனின் எதிகாலம் 
மோசமாகப் பாதிக்க
சேதி பரப்பினவன்
நமுட்டுச் சிரிப்பு  
நலியாமல் சிரிக்க
பாரும் ஊரும் 
வேடிக்கைப் பார்க்க 
துன்புறுகிறான் 
நல்ல மனிதன் 
உலகில் நல்லவர் 
வாழ இடமில்லை
நலிந்தோர்  வாழ்வு
நடத்த முடியவில்லை
 தீயோரும் தீமையும்
திறம்பட  தீர்க்கமாக
பீடு நடை போட
என்னே உலகம் !
என்னே மக்கள்  !

shared via

No comments:

Post a Comment

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts